Header image alt text

முன்னாளர் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67ஆகும். Read more

கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் நேற்று (05) இனங்காணப்படவில்லை. Read more

கொரோனா ​வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று (05) சனிக்கிழமையுடன் 137 ஆக அதிகரித்தது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஏழு ​பேர் மரணமடைந்துள்ளனர். Read more

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவில் கிராம சேவகர் பிரிவொன்றில், வீதியொன்று முடக்கப்படவுள்ளது. Read more

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன. Read more