Header image alt text

உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினாறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. Read more

கிழக்கு மாகாணத்தில் 12 மணித்தியாலங்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 551 பேர் நேற்று(25) அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

அத்தியாவசிய கடமையில் ஈடுப்படுவோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் போன்றோர் Read more

போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இலங்கையில் மேலும் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more

உக்காத ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more