மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இன்று (18) வெளியேறியோரின் எண்ணிக்கை 431 ஆகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில், ஐவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.