கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியங்களில் நாளை (04) காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 3 December 2020
Posted in செய்திகள்
கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியங்களில் நாளை (04) காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.