Header image alt text

சொந்த மக்களிற்கு அதிகாரங்களை வழங்க மறுக்கும் அரசு, சீன நிறுவனங்களிற்கு வழங்குகிறது-

த.சித்தார்த்தன்(பா.உ) பாராளுமன்றில் உரை-

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. Read more

20.05.1989இல் முள்ளிக்குளத்தில் மரணித்த தோழர்கள் கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் கந்தசாமி (சங்கிலி) க.கதிர்காமராஜன்), வரதப்பா, வசந்த், மாதவன்(ரெலா), சேவற்கொடி (க.ரூபகாந்தன்),

சாமி, சைமன், பிரபு, மரியான், பாபு, ரவீந்திரன், நந்தீஸ், சிறில், சுதன், சுகுணன், யூலி, பி.எல்.ஓ, செல்வன், பேனாட், சீலன், சசி, அத்தான், தேவன், த.ரமேஷ், கலன், மார்க்ஸ், வி.வரதன், லிங்கம், வே.சுரேஸ்,

குகன், சாந்தன், ரகு, கோம்ஸ், மதன், பார்த்தீபன், சித்திரா, விக்ரம் ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….