Header image alt text

இலங்கையில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட போர்ட் சிட்டி சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் கையொப்பமிட்டார்.

மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைக்கவசம் காணாமல் போனமையால் ஏற்பட்ட பிரச்சினையில் குடும்பப் பெண்ணொருவர், நேற்றிரவு (26) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். Read more