வட மாகாணத்துக்கும் இந்திய – தமிழ்நாடுக்கும் இடையில் மீள கப்பல் சேவையை ஆரம்பிப்பதுத் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.