முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். அருளானந்தம் உமாமகேஸ்வரன் முன்னதாக இந்து சமய கலாச்சார அலுவலக திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய C.D.விக்ரமரத்னவின் சேவைக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இன்று(09) முதல் அமுலாகும் வகையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.