வவுனியாவில் சர்வதேச மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இலங்கை மனித உரிமை குழுவின் வவுனியா, மன்னார் பிராந்திய பொறுப்பதிகாரி வசந்தகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.
வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது. பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டனர். Read more








