 யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றன. Read more
 
		     நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தினூடாக தெளிவாக விளங்கி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தினூடாக தெளிவாக விளங்கி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  யாழ். சுன்னாகம் தட்சணாவடலி முதலாம் ஒழுங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.30மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம் தட்சணாவடலி முதலாம் ஒழுங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.30மணியளவில் இடம்பெற்றது. யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.00மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 6.00மணியளவில் இடம்பெற்றது.  திருகோணமலை மாவட்டத்தின் கன்னியாவில் மதத் தலைவர் மற்றும் ஆலய உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,
திருகோணமலை மாவட்டத்தின் கன்னியாவில் மதத் தலைவர் மற்றும் ஆலய உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,  யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.30மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.30மணியளவில் இடம்பெற்றது. யாழ். சுன்னாகம் பூதவராயர் முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம் பூதவராயர் முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (18.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது.