தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினரான பாலம்பிட்டியைச் சேர்ந்த தோழர் மயிலன் அவர்களின் துணைவியார் திருமதி. கௌரிநாயகி அவர்கள் இன்று (13.07.2020) திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் எங்களின் ஆழ்ந்த துயரையும் பகிர்ந்து கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புக்கு: கொன்சால்-774403664