Header image alt text

செய்திகள்:-

Posted by plotenewseditor on 22 July 2020
Posted in செய்திகள் 

1. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் பொதுத் தேர்தலில் தமது வாக்களிப்பை அந்த நிலையங்களில் இருந்தே எதிர்வரும் ஜுலை 31ம் திகதி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more

செய்திகள்

Posted by plotenewseditor on 21 July 2020
Posted in செய்திகள் 


1. கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக சமீபத்தில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார். Read more

பண்டத்தரிப்பு மகளீர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களோடு சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. Read more

செய்திகள்

Posted by plotenewseditor on 20 July 2020
Posted in செய்திகள் 

1. இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை அறிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. Read more

தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்…. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையினரால் பிரான்சில் இன்று 19.07.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கழகத்தின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் திரு. ரங்கா அவர்களது தலைமையில் நடைபெற்றது. Read more

புளொட் தலைவரும், த.தே.கூ.வின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சித்தர்த்தன் செவ்வி
(நேர்காணல் ஆர்.ராம்)

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, Read more

செய்திகள்

Posted by plotenewseditor on 19 July 2020
Posted in செய்திகள் 

1. இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது. Read more

பரந்தன் 2ம் கட்டை குடியேற்றத் திட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது… Read more

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி குமிழமுனைப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது… Read more