Header image alt text

வடக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை வர்த்த நிலையங்களையும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரையில் திறந்து வைத்திருக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக  சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. Read more

நாட்டுக்குள் முப்படையினராலும் நடத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு சென்றுள்ளனர். Read more

நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாணம் பண்ணை டெலிகொம் பின்பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின்  எலும்பு கூடு மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன. Read more

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி, மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். Read more

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more

நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

2016ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கம் 2020 ஓகஸ்ட் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில், Read more