கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608ஆக உயர்வு, இன்று 17 பேர் இனங்காணப்பட்டனர். அதில், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.ஏனைய 12 பேர், அவருக்களுக்கு அண்மையில் இருந்தவர்கள் ஆவர். என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.