
மலர்வு – 1951.12.18 உதிர்வு – 2020.10.22
கண்டியைப் பிறப்பிடமாகவும், இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் பாலச்சந்திரன்
அவர்கள் இன்று (22.10.2020) வியாழக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். இனப்பற்றும், தமிழ் பற்றும் மிக்க இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்தார். Read more
 
		     20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.  அரச ஊழியர்களின் செயல் திறனை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட இருந்த போட்டி பரீட்சை மீள் அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களின் செயல் திறனை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட இருந்த போட்டி பரீட்சை மீள் அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய, முகத்துவாரம், புளுமெண்டல்
உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய, முகத்துவாரம், புளுமெண்டல்  கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில்  தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால்,
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில்  தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால்,
கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால்,