 பிரதமர் பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
பிரதமர் பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 பிரதமர் பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
பிரதமர் பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
நாட்டில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 October 2020
						Posted in செய்திகள் 						  
 களுபோவில வைத்தியசாலையில் ஓபிடீ தற்காலிகமாக மூடப்பட்டது. Read more
களுபோவில வைத்தியசாலையில் ஓபிடீ தற்காலிகமாக மூடப்பட்டது. Read more