கல்வி  பொது தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதியில்  நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.