நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இவர்கள், பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் சிறைக் கைதிகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில்  இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  ஆளாகியுள்ளனர்.