கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த  பிலியந்தலைப் பிரதேசத்தையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இவர்,பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.