கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்ததையடுத்து, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தர்காநகர் பகுதியைச் சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.