பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி, எதிர்வரும் 7ஆம் திகதியன்றே, யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 5 February 2021
Posted in செய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி, எதிர்வரும் 7ஆம் திகதியன்றே, யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 5 February 2021
Posted in செய்திகள்
கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து தொலைபேசிகள் 5, பெட்டரிகள் 11, சிம் அட்டைகள் 10 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 5 February 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 5 February 2021
Posted in செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி Read more
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
சர்வதேசமே எம் இனத்தை அழிந்த சிறிலங்கா தேசத்திற்கு இன்று சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, திருகோணமலை, அலஸ் தோட்டம், இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (04) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. Read more
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. Read more