கொழும்பு கொம்பனிவீதியில் உள்ள தபால் காரியாலயத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனால், அந்த தபால் காரியாலயம் மூடப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 2 May 2021
Posted in செய்திகள்
கொழும்பு கொம்பனிவீதியில் உள்ள தபால் காரியாலயத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதனால், அந்த தபால் காரியாலயம் மூடப்பட்டுள்ளது.