நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 582 பேர் இன்று(23) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,882 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 23 December 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 582 பேர் இன்று(23) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,882 ஆக அதிகரித்துள்ளது.