 ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிக்குளம் நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிக்குளம் நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வித்தியால அதிபர் திருமதி கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜீ.ரீ.லிங்கநாதன், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), Read more
 
		     இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிகுளம், நீலியாமோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிகுளம், நீலியாமோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவராக க்ரே ஆசிர்வாதம் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பதவியில் உள்ள ரொட்னி பெரேரா, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதாகவும்,
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவராக க்ரே ஆசிர்வாதம் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பதவியில் உள்ள ரொட்னி பெரேரா, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதாகவும்,  காவற்துறை சேவையில் ஒத்துழைத்து செயற்படுவது தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காவற்துறை சேவையில் ஒத்துழைத்து செயற்படுவது தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.