Header image alt text

மாலைத்தீவில் தங்கியிருந்த 179 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன்  விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்  நாடு திரும்பியுள்ளனர். Read more

மலர்வு- 06.05.1976 அதிர்வு- 12.08.2020

மட்டக்களப்பு அரசடியை பிறப்பிடமாகவும், திமிலைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் அன்பழகன்(உலகன்) அவர்கள் இன்று 12.08.2020 புதன்கிழமை அதிகாலை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பியுள்ளனர். Read more

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. Read more

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. Read more

ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். Read more

தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read more

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை Read more

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரஷ்யா நாட்டு பிரஜை ஒருவர்  Read more

இலங்கையில் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more