Header image alt text

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை Read more

அரச கதிரியக்கவியலாளர்கள் இன்று (16) ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். Read more

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு நாளை (17) முதல் அபராதம் அறவிடப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) மேற்கொண்டனர். Read more

இன்று (16) முதல் வீதியின் வலது பக்க நிரலில் மாத்திரம் பஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்த வேண்டும் என்று சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். Read more

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்கோவிலுக்குச் செல்வதோ, பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் Read more

நாட்டு மக்களின் சுகாதார நிலைமைகள் குறித்து உறுதிப்படுத்தி, சுகாதார அமைச்சு சான்றிதழ் வழங்கும் வரை, விமான நிலையத்தை திறக்கப்போவதில்லை என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். Read more