20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமுல மற்றும் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. Read more