கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 October 2020
Posted in செய்திகள்
கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 October 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நிலையம் மூன்று சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் வௌிவிவகார அமைச்சிற்கு சென்று வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
நாட்டில் 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
நாளை (29) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (02) அதிகாலை 05 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 28 October 2020
Posted in செய்திகள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். Read more
Posted by plotenewseditor on 27 October 2020
Posted in செய்திகள்
கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (27) இதுவரை 293 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more