 மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது. Read more
மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது. Read more
மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நேற்று (30)மாலை நீராடுவதற்காக சென்ற குடும்பஸ்தரன் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். Read more
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நேற்று (30)மாலை நீராடுவதற்காக சென்ற குடும்பஸ்தரன் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், ஏற்கெனவே படிப்படியாக கதவுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் 6 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். Read more
இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், ஏற்கெனவே படிப்படியாக கதவுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் 6 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 அருவியாற்றின் சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போயிருந்த கிராம அலுவலகர், இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
அருவியாற்றின் சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போயிருந்த கிராம அலுவலகர், இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
ஓ சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். Read more
சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. Read more
கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற நபர்களுக்கு, எழுமாறாக நேற்று(30) முன்னெடுக்கப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனையின்போது, 16 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more
மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற நபர்களுக்கு, எழுமாறாக நேற்று(30) முன்னெடுக்கப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனையின்போது, 16 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 31 December 2020
						Posted in செய்திகள் 						  
 கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
						Posted in செய்திகள் 						  
 மட்டக்களப்பு நகரில் இன்று (30) முன்னெடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார். Read more
மட்டக்களப்பு நகரில் இன்று (30) முன்னெடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 30 December 2020
						Posted in செய்திகள் 						  
 முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read more