இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் முதலில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா குழு ஒன்றிற்கு நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் முதலில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா குழு ஒன்றிற்கு நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
இலங்கையில் மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் குளத்தில் இன்று மாலை நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
R
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், நாளை (21) முதல் மீண்டும் இயங்குமென, வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.  Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத் தரவில்லை எனத் தெரிவித்த Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியொன்றைக் கொள்வனவு செய்யும்பொருட்டு, உலக வங்கிளில் 10 பில்லியன் ரூபாய் கடன் பெறுவது தொடர்பாக, அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக, அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
மத்திய மாகாணத்தில் நான்குப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
இன்று (20) வரையிலும் முடக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை கோகிலா, வெல்லம்பிட்டி சாலமுல்ல ஆகிய பிரதேசங்கள், நாளை (21) காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும். Read more
Posted by plotenewseditor on 20 December 2020
						Posted in செய்திகள் 						  
கொரோனா தொற்றுக்குள்ளாகி, இன்று (20) ஐவர் மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.