25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 25 May 2021
Posted in செய்திகள்
25.05.2000இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் வின்சன் (கந்தப்பு ஜெயராசா) – கரவெட்டி கிழக்கு), பண்ணை (பெருமாள் விஜயராம்) ஆகியோரின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….
Posted by plotenewseditor on 24 May 2021
Posted in செய்திகள்
புத்தளம் நகர சபையின் நகரபிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் நேற்று விபத்தொன்றில் மரணமானதையிட்டு புளொட் அமைப்பினராகி நாம் மிகுந்த துயரடைகின்றோம். Read more
Posted by plotenewseditor on 24 May 2021
Posted in செய்திகள்
பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டன.
2. பயணக்கட்டுப்பாடுகள், மே. 25, மே.31 ஆம் திகதிகளிலும், ஜூன் 04 ஆம் திகதியும் காலை 04 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தளர்த்தப்படும். Read more
Posted by plotenewseditor on 24 May 2021
Posted in செய்திகள்
அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் விசாரணை செய்வதற்காக விஷேட இலக்கம் ஒன்று இன்று (24) அறிமுகப்படுத்துள்ளது. 1965 என்ற விஷேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியலாளங்களும் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 24 May 2021
Posted in செய்திகள்
2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்து, அடுத்த மாதம்11ஆம் திகதி வரை, Read more
Posted by plotenewseditor on 23 May 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 May 2021
Posted in செய்திகள்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடை மே.28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். பயணத்தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படாது என அறிவித்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரமே பயணத்தடை தளர்த்தப்படுகின்றது என அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 May 2021
Posted in செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. Read more
Posted by plotenewseditor on 23 May 2021
Posted in செய்திகள்
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், நெதர்லாந்து விசேட நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 May 2021
Posted in செய்திகள்
2021 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மே 22 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (22) உறுதி செய்துள்ளார். Read more