 கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் சோ.பிரசாந்த் என்பவருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தனது புதுவருட செயற்பாடுகளில் ஒன்றாக சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிய ரூபா 10,000/= பெறுமதியில் புத்தகப்பை, காலணி மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று (05.01.2023) வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் சோ.பிரசாந்த் என்பவருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தனது புதுவருட செயற்பாடுகளில் ஒன்றாக சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிய ரூபா 10,000/= பெறுமதியில் புத்தகப்பை, காலணி மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று (05.01.2023) வழங்கி வைக்கப்பட்டன.