“காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன்.
ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
Read more