இலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும் என்றும், சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more