Header image alt text

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய வீடியே ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து வௌியிட்டுள்ளன.

வாக்காளர்களை தௌிவூட்டும் நோக்கில், புதிய தேர்தல் முறைக்கு அமைய வாக்களிக்கும் முறை சம்பந்தமான தகவல்கள் இந்த வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. Read more

சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் இண்டர்பொல் சிவப்பு அறிவித்தல் ஒன்று இல்லை என்றும் உறுதியானதையடுத்து தான் சர்வதேச பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தால் தனக்கு ஏற்பட்ட பாரிய அரச பழிவாங்கல் காரணமாக தற்போது இலங்கைக்கு வருகை தரும் நோக்கம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். Read more

2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும்  இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. Read more