எமக்கு இறுதியாக கிடைத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரி பால சிறிசேன ஆகிய இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும், மோதகமும் போன்றவர்கள். உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே இருக்கின்றன என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், Read more








