உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒருநாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அரச தகவல் திணைக்களத்திற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக தகவல் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு ஆள்அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஆளடையாளத்தை உறுதி செய்யக்கூடிய 7 ஆவணங்களை குறிப்பிட்டுள்ளது. Read more








