 யாழ். வலிகாமம் கிழக்கு இருபாலை பாலம் புறொஜெக்ற் குறுக்குவீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நண்பகல் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
யாழ். வலிகாமம் கிழக்கு இருபாலை பாலம் புறொஜெக்ற் குறுக்குவீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நண்பகல் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. 
வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ.உதயகுமார், கஜேந்திரகுமார், Read more
 
		     யாழ். ஆனைக்கோட்டை உபதபால் அலுவலகத்தில் தபால் உத்தியோகத்தராகச் சேவையாற்றி ஓய்வுபெறும் திரு. சுப்பிரமணியம் கிருபாகரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரத்தினசபாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். ஆனைக்கோட்டை உபதபால் அலுவலகத்தில் தபால் உத்தியோகத்தராகச் சேவையாற்றி ஓய்வுபெறும் திரு. சுப்பிரமணியம் கிருபாகரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரத்தினசபாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  யாழ். உடுவில் அம்மன்கோவில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (21.07.2019) 5.30மணியளவில் ஆசிரியர் திலீபன் தலைமையில் நடைபெற்றது.
யாழ். உடுவில் அம்மன்கோவில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (21.07.2019) 5.30மணியளவில் ஆசிரியர் திலீபன் தலைமையில் நடைபெற்றது.  திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  யாழ். கோப்பாய் வடக்கு முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவர் தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நேற்று (21.07.2019) பகல் இடம்பெற்றது.
யாழ். கோப்பாய் வடக்கு முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவர் தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நேற்று (21.07.2019) பகல் இடம்பெற்றது.