சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தினை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நிலவும் மழையுடனான காலநிலையினால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்து இடர் நிலமைகளை தடுப்பதற்கும் Read more
எதிர்வரும் இரண்டு வாரத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கேமரா ஒன்றை பறக்கவிட்ட நபரொருவர் நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.