Header image alt text

தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது.

சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இ​டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். Read more

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

Z-Score அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக  பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

திட்டமிட்டு கருத்தடை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் முஹமது ஷாஃபி ஷிஹாப்தீனிடம் Read more

இலங்கைத் துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக, ஓய்வுப்பெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டொசிம்ட்சு மொட்டெகி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (12) மாலை 5.30 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். Read more