வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டகளிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் இந்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. Read more
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.