பதுளை மாவட்டத்தில் இயற்கையனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினில் நாமும் பங்கேற்கின்றோம்.

landslid_witness_012வாழ்வனைத்தும் போராடிப் போராடி அடிப்படை வசதிகளற்று வாழும் மலையக மக்கள் வாழ்வில் பேரிடியாகும் பதுளை மாவட்டம் கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு. இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த நம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கை யாக்குகின்றோம். உயிரிழந்த எம் உறவுகளின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களின் துயருடன் நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்துகொள்ளுகின்றோம்.

imagesCAMSPTJDதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)                                          

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)