விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மத்தி, வன்னியர் வீதியைச் சேர்ந்த திருமதி கருணாகரன் சந்திரேஸ்வரியின் குடும்பத்தின் வாழ்வாதாரத் தொழிலாகிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 31,050.- பெறுமதியில் மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றையும், அதற்குரிய உபகரணங்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ்கிளைத் தோழர்களான செல்வபாலன், ராஜேந்திரம், தீபன்; ஆகியோர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர். Read more