 தமிழக மீனவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கை மேற்கொள்வதாகவும், இந்தவிடயத்தை இந்திய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மதுரை மேல்நீதிமன்றக் கிளை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தது. Read more
