காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் நியமித்துள்ளார்.
இதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அலுவலகத்திற்கு ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more
