 ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், வடமாகாண சபையின் அமைச்சரும், கட்சியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) தலைமையில் 29.07.2018அன்று முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், வடமாகாண சபையின் அமைச்சரும், கட்சியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) தலைமையில் 29.07.2018அன்று முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த உள்ளுராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, கலைக்கப்படவுள்ள வட மாகாண சபையின் எதிர்காலம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சேவைகளை வழங்கும் முறைமைகள், கட்சியின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் செயற்பாடுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்பகுதியில் அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read more
 
		     யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா நிகழ்வு (29.07.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் நிலைய முன்றலில் நடைபெற்றது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா நிகழ்வு (29.07.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் நிலைய முன்றலில் நடைபெற்றது.  மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.  தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.  உயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது.
உயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது.  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.  வவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.  பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.  கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கப் பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கப் பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.