ஜேர்மன் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பவானந், நிர்வாகப் பொறுப்பாளராக த.சிவகுமாரன், நிதிப் பொறுப்பாளராக சந்திரன் ஆகிய தோழர்களும்,

நிர்வாக அங்கத்தவர்களாக தர்மகுமார், சத்தியமூர்த்தி, வேலானந்தன், பிரபா ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.