Header image alt text

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் சந்தியில், தேனீர் கடை நடத்தி வருகின்ற நபரொருவர், பொலிஸாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்று (23) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். Read more

வவுனியா மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக 142 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவித்த வவுனியா மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான ஐ. எம். ஹனீபா, இம்முறை இடம்பெயர்ந்த வாக்களார்கள் எவரும் இல்லையெனவும் கூறினார். Read more

வவுனியா – சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய பகுதிகளில், தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, இன்று (23) காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

ஒக்டோபர் 3ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்தொழிலாளர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, Read more