ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி பெருமளவில் வெற்றியடைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 October 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள முயற்சி பெருமளவில் வெற்றியடைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 October 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 56 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 October 2019
Posted in செய்திகள்
சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 October 2019
Posted in செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர், திருகோணமலைக்கு இன்று(25) விஜயம் மேற்கொண்டனர். Read more
Posted by plotenewseditor on 25 October 2019
Posted in செய்திகள்
எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 October 2019
Posted in செய்திகள்
மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இது வரை 85 குடும்பங்களை சேர்ந்த 320 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 25 October 2019
Posted in செய்திகள்
கோட்டை பொலிஸ் பிரிவில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 October 2019
Posted in செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1485 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 October 2019
Posted in செய்திகள்
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 24 October 2019
Posted in செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் , கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more