மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 12 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (14) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.புதியதாக நியமனம் பெற்றவர்கள் விவரம் –
- டபிள்யூ.ஏ.பெரேரா
- சீ.மீகொட
- ஏ.ஐ.கே.ரணவீர
- கே.எஸ்.எல் ஜயரத்ன
- டபிள்யூ.எம்.எம்.தல்கொடபிட்டிய
- சீ.பீ.குமாரி தெல
- எச்.எஸ்.பொன்னம்பெரும
- ஆர்.எஸ்.திஸாநாயக்க
- எஸ்.ஐ.காலிங்கவன்ச
- டீ.ஏ.ஆர் பத்திரன
- என்.டி.விக்ரமசேகர
- என்.கே.சேனவிரத்ன